சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், வீரபாண்டியன், பழனிசாமி ஆகியோர் பங்கேற்றனர். திமுக பேச்சுவார்த்தை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.