இதனால் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் உள்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த சிலருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
The post பிலிப்பைன்ஸில் சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 15 பேர் பலி: மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவனையில் அனுமதி appeared first on Dinakaran.