தமிழகம் திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!! Feb 23, 2024 சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஏ.டி.எம் திருச்சி மணிகண்டம் மத்திய வங்கி ஆஃப் இந்தியா ஏடிஎம் தின மலர் திருச்சி: திருச்சி மணிகண்டம் பகுதியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிய நிலையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். The post திருச்சியில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி..!! appeared first on Dinakaran.
சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படும் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ஒடிசாவில் 43 பேரவை தொகுதிகளுடன் 6ம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளை மாலை ஓய்கிறது: 58 எம்பி பதவிக்கு 889 வேட்பாளர்கள் போட்டி
கொடைக்கானல்: மழையால் குறிஞ்சி ஆண்டவர் கோயில் செல்லும் முதன்மை சாலையில் ராட்சத மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு
கோவை பில்லூர் அணையில் இருந்து 3,000 கன அடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது: ஐகோர்ட் இடைக்கால உத்தரவு
பேருந்துகளை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி தடை இல்லா சேவை அளிக்கப்பட்டு வருகிறது : அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த Nift Tea College of Knitwear Fashio மாணவி.
புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை: இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில்
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் ஜூன் மாதம் தொடக்கம்