சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு செல்ல வந்த விமான பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பெண் பயணி கைப்பையில் வைத்திருந்த 68 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: