சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு செல்ல வந்த விமான பயணியிடம் 68 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த பெண் பயணி கைப்பையில் வைத்திருந்த 68 சிம் கார்டுகளை பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.