அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் உயர்க்கல்வி பயில தமிழ்ப்புதல்வன் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

சென்னை: அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் உயர்க்கல்வி பயில தமிழ்ப்புதல்வன் திட்டம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் நாகப்பட்டிணத்தில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். 500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் உயர்க்கல்வி பயில தமிழ்ப்புதல்வன் திட்டம்: அமைச்சர் தங்கம் தென்னரசு! appeared first on Dinakaran.

Related Stories: