முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்துகிறது. ஜாமின் மனு மீது திங்கள்கிழமைக்கு பதில் புதன்கிழமை விசாரணை நடத்த மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் முறையீடு செய்துள்ளார். முறையீட்டை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், புதன்கிழமை மனு விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.

 

The post முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை!! appeared first on Dinakaran.

Related Stories: