வீதி, புல்வெளி அதை தொடர்ந்து ஆற்று பகுதியென பந்து உதைபட, உதைபட போட்டி மேலும் மேலும் விறுவிறுப்படைந்தது. ஆற்றுக்கு அக்கறையை சேர்ந்தவர்களுக்கும் இக்கரையில் வசிப்பவர்களும் இரு அணிகளாக ஆடினர். போட்டியில் அதிக கோல் அடித்து வெற்றி பெறுபவருக்கு அந்த உதைபந்தே பரிசாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post இங்கிலாந்தில் ஓரே கால்பந்தில் விளையாடிய பாரம்பரியப் போட்டி: பாரம்பரிய போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்ட மக்கள் appeared first on Dinakaran.