தமிழகம் மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் Feb 14, 2024 மீயெகூர் கோசஸ்தலை நதி சென்னை Meenjur தின மலர் சென்னை: மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. மழை காலத்தில் 10 அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவாக மாறிய கிராமங்களுக்கு தீர்வாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. The post மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் appeared first on Dinakaran.
அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்