அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில், பாஸ்கர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவலறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post போன் பேசியபடி தண்டவாளம் அருகே நின்றதால் விபரீதம்: எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மீனவர் பலி appeared first on Dinakaran.