மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி, கடலில் குளிக்கும் போது அலையில் சிக்கியதில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடலைக் கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி கடலில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: