பெங்களூரு : மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணி தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. வாக்களித்தவர்களை அடையாளம் காண வைக்கப்படும் அழியாத மை தயாரிக்கும் பணிகள் தொடங்கியது.மைசூரில் உள்ள நிறுவனம் மக்களவைத் தேர்தலுக்கான மை தயாரிக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளது.