தமிழகம் புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி Feb 09, 2024 எனாம் புதுச்சேரி சிவசுப்ரமணியம் புதுச்சேரி : புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்த சிவசுப்ரமணியம் (38) பலியானார். மாடியிலிருந்து தவறிவிழுந்து இரு வீடுகளுக்கு இடையே சிக்கி சிவசுப்ரமணியம் பலி குறித்து ஏனாம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post புதுச்சேரி ஏனாம் பகுதியில் மதுபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்தவர் பலி appeared first on Dinakaran.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது.! தீவிரமாகும் விசாரணை
போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை மழைக் காலத்தில் பைபர் பந்தலாக மாற்ற முடிவு: மாநகராட்சி ஆணையர் தகவல்
சாலையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்: மன்னிப்பு கேட்டு வீடியோ
அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல்
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’: கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்