ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு..!!

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா கிராமத்தில் காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி குமார் (40) உயிரிழந்தார். காராச்சிகொரை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார், காட்டெருமை தாக்கியதில் பலியானார். வீட்டு மேற்கூரை அமைக்கும் வேலைக்காக வந்தபோது குமாரை காட்டெருமை தாக்கியது.

The post ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: