ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தெங்குமரஹாடா கிராமத்தில் காட்டெருமை தாக்கி கூலித் தொழிலாளி குமார் (40) உயிரிழந்தார். காராச்சிகொரை கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி குமார், காட்டெருமை தாக்கியதில் பலியானார். வீட்டு மேற்கூரை அமைக்கும் வேலைக்காக வந்தபோது குமாரை காட்டெருமை தாக்கியது.