அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்கும் காலம் விரைவில் வரும்: வைத்திலிங்கம்

சென்னை: அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்கும் காலம் விரைவில் வரும் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரியாகவும் நம்பிக்கை துரோகியாகவும் உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்படுவார் எனவும் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று கூறி வருகிறோம், ஆனால் எதுவும் கேட்காதது போல எடப்பாடி இருக்கிறார் எனவும் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்கும் காலம் விரைவில் வரும்: வைத்திலிங்கம் appeared first on Dinakaran.

Related Stories: