சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 46 பேர் உயிரிழப்பு

சிலி: சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 46 பேர் உயிருலந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சுமார் 1,000 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

The post சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 46 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: