சேலம் மாவட்டப் பள்ளிக் கல்வித்துறையும் டார்வின் அறிவியல் மன்றமும் இணைந்து ஒருங்கிணைத்த இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுகள் தெரிவித்தோம். மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.
The post மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்போம், அறிவியலைக் கொண்டாடுவோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.