குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. வாடகை நிலுவை தொடர்பான புகாரில் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post குமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ரூ.2.32 கோடி வாடகை நிலுவை குறித்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.

Related Stories: