தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை எழும்பூரில் அன்புமணி தலைமையில் நடந்துவரும் பாமக சிறப்பு பொதுக்குழுவில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

The post தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..!! appeared first on Dinakaran.

Related Stories: