தகவலறிந்து போலீசார் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ‘அரசு நிலத்தில் மூவர்ண கொடி ஏற்றத்தான் அனுமதிக்கப்படும். வேண்டுமென்றால் காவிக்கொடியை கோயில் முன்பு ஏற்ற ஏற்பாடு செய்து தருகிறோம். இந்த விவகாரத்தில் அரசியல் கூடாது. அரசியல் சாசனத்திற்கு எதிராக கொடிக்கம்பம் அமைத்தால் அப்புறப்படுத்தினோம் என்றார்.
The post அரசு நிலத்தில் அமைக்கப்பட்ட ஆஞ்சநேயர் கொடிக்கம்பம் அகற்றம்: மண்டியா அருகே பதற்றம் appeared first on Dinakaran.