தமிழகம் சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் அலையில் சிக்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு Jan 28, 2024 திருவொற்றியூர் கடல் சென்னை திருவொட்டியூர் கடற்கரை சந்தோஷ் திருவொற்றியூர் சென்னை: சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள், அலையில் சிக்கி மாயமான நிலையில் சந்தோஷ் (17) என்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர். The post சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் அலையில் சிக்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டும் பணிகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு