சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் அலையில் சிக்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு

சென்னை: சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள், அலையில் சிக்கி மாயமான நிலையில் சந்தோஷ் (17) என்ற மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.

The post சென்னை திருவொற்றியூர் கடற்பகுதியில் அலையில் சிக்கி மாயமான மாணவன் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: