தமிழகம் சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் Jan 27, 2024 திருவள்ளூர் மீன்ச்சூர் முருகன் தளி கல்லிராஜ் சல்வா தின மலர் திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை ஆட்டோ ஓட்டுனர் முருகன் போலீசில் ஒப்படைத்தார். தாலியை உரியவரிடம் ஒப்படைத்த பின், அவரது நேர்மையை பாராட்டி காவல் ஆய்வாளர் காளிராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். The post சாலையில் கண்டெடுத்த 4 சவரன் தங்க தாலியை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!
அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட் கேள்வி
ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம் செய்தால் ‛பெயில்’ ரத்து : தமிழக காவல்துறை டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்: டி.ராஜா