பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்துள்ளதை அடுத்து 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு!

ராமேஸ்வரம்: பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்துள்ளதை அடுத்து 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை பிரதமர் மோடி தனுஷ்கோடி, அரிச்சல்முனை கோதண்ட சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்துக்கு செல்ல உள்ளார்.

 

The post பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்துள்ளதை அடுத்து 2-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு! appeared first on Dinakaran.

Related Stories: