தமிழகம் கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்..!! Jan 18, 2024 காந்தர்வகோட்டை புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அந்தனூர் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அண்டனூரில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். The post கந்தர்வகோட்டை அருகே கோயிலை புனரமைப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.
அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வோருக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு தகவல்
தென்காசி மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம், மெயின் குற்றாலம், ஐந்தருவிகளை வனத்துறை வசம் ஒப்படைக்க முடிவு
திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு
‘‘ரூட் போட்டு கொடுத்த மோப்ப நாய்’’ ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது: மற்றொரு சிறுத்தையை பிடிக்க தீவிரம்