செங்கோட்டை நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..!!

செங்கோட்டை: செங்கோட்டை நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார்.

The post செங்கோட்டை நகர்மன்ற தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..!! appeared first on Dinakaran.

Related Stories: