பின்னர் கலச பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, கணு பொங்கலை முன்னிட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சுமார் 20 கிலோ சந்தனத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர். தங்கக்குடம் கலசாபிஷேகம், ஆண்டாள் ரங்கமனாருக்கு நடந்த சிறப்பு திருமஞ்சனம் ஆகியவற்றை கண்டு தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நேற்று கோயிலில் குவிந்தனர்.
The post திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 கிலோ தங்கக்குடத்திற்கு கலசாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.