விருத்தாசலம் அருகே வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

கடலூர்: விருத்தாசலம் அருகே வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

The post விருத்தாசலம் அருகே வேப்பூர் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: