செங்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்!

செங்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தினர். அல் ஷதைதா, சத்தா, தாமர், சனா ஆகிய நகரங்களின் மீது 10 நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதல் நடந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இருநாடுகளும் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

 

The post செங்கடல் தாக்குதலுக்கு பிறகு ஏமன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்! appeared first on Dinakaran.

Related Stories: