சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2வது தளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்தில் காயமடைந்த சங்கீதா (47) என்பவர் உயிரிழந்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து குறித்து யானை கவுனி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.