கடந்த டிசம்பர் மாதம் வரை ரயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 12.8% உயர்வு: தெற்கு ரயில்வே

சென்னை: கடந்த டிசம்பர் மாதம் வரை ரயில்களில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 12.8% ஆக உயர்ந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வரை ரயில்களில் 52.8 கோடி பேர் பயணித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கடந்த டிசம்பர் மாதம் வரை ரயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கை 12.8% உயர்வு: தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: