பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு உபரிநீர் திறப்பு 50 கன அடியில் இருந்து 1,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post பூண்டி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: