இன்ஸ்டாகிராமில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்தவரை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை சைபர் கிரைம்

சென்னை: இன்ஸ்டாகிராமில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்தவரை சென்னை சைபர் கிரைம் ஐதராபாத்தில் கைது செய்தது. உபேந்திர குமார் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ட்ரான்சிட் வாரண்ட் பெற்று போலீஸ் சென்னை அழைத்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைமில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post இன்ஸ்டாகிராமில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் பறித்தவரை ஐதராபாத்தில் கைது செய்தது சென்னை சைபர் கிரைம் appeared first on Dinakaran.

Related Stories: