இந்நிலையில், இலங்கை பாணமை பகுதியில் கடற்படையினர் தாங்கக்கூடிய முகாம் உள்ளது. இங்கு யானை ஒன்று முகாமிற்குள் புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. எனினும் யானையை விரட்டும் பணியில் அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடற்படை முகாமிற்கு சுமார் 18 கிலோ மீட்டருக்கு தொலைவில் இருந்து வந்த யானை முகாமிற்குள் புகுந்துள்ளது.
The post இலங்கை கடற்படையினர் தங்கும் முகாமிற்குள் புகுந்த யானை: விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள்!! appeared first on Dinakaran.