தமிழகம் விஜயகாந்த் நல்லடக்கம் : தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை Dec 30, 2023 விஜயகாந்த் நலடக்கம் DMUD சென்னை தேமுதிக விஜயகாந்த் தின மலர் சென்னை :தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் தற்போது வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. 2 நாட்களுக்குப் பிறகு அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. அலுவலகத்துக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. The post விஜயகாந்த் நல்லடக்கம் : தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை appeared first on Dinakaran.
மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு
பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவைசிகிச்சை: காவேரி மருத்துவமனை தகவல்
மண்டையை பிளந்தது உச்சி வெயில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த 5 பேர் உயிரிழந்தனர்: 230 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
நூறாவது ஆண்டு தொடக்கம் தமிழ்நாட்டில் 57 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி: சென்னையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.1 கோடி இழந்ததால் வாலிபர் தற்கொலை: குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால் ஏற்பட்ட விபரீதம்
அதிமுக ஆலோசனை கூட்டத்துக்கு ஆளை காணோம் ‘ஏர் ஷோ’வால் யாரும் வரவில்லை: காலியாக இருந்த இருக்கையிடம் ‘கதைகட்டிய’ ஜெயக்குமார்
கண்ணாடி மாளிகை, பறவையகம், இசைநீருற்று என சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்