எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர்; கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி புகழாரம்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்துள்ளார். எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர்; கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவர் விஜயகாந்த் என கனிமொழி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார்.

The post எளிய மக்கள் மீது அக்கறை கொண்டவர்; கலைஞர் மீது தீவிர பற்று கொண்டவர் விஜயகாந்த்: கனிமொழி எம்.பி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: