இதுதொடர்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்ய டிச.26ம் தேதி கடைசிநாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஜன.12ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல் சேர்க்க ஜன 1ம் தேதி இறுதிநாள் என்பது தற்போது ஜன.17ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இறுதி பட்டியல் வெளியிடுவது ஜன.5ம் தேதியாக இருந்தது தற்போது ஜன.22ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
The post தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் இறுதிபட்டியல் வெளியீடு ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.