கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழக தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.சாந்தோம், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Related Stories: