தமிழகம் ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது..!! Dec 23, 2023 ஜெயங்கொண்டா அரியலூர் ஜெயங்கொண்டா கேசவன் கீழகுதிரிபு தின மலர் அரியலூர்: ஜெயங்கொண்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். கீழக்குடியிருப்பு பகுதியில் லாட்டரி விற்ற கேசவன் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. The post ஜெயங்கொண்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.
தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மே 17-ம் தேதி தொடங்கவுள்ளது: மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்க்க முடியும் : வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!
அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
பட்டாசு ஆலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தல்..!!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட் கேள்வி
ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம் செய்தால் ‛பெயில்’ ரத்து : தமிழக காவல்துறை டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்: டி.ராஜா