ஆத்தூரில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!!

சேலம்: ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மாணவிகளின் பெற்றோர் முற்றுகையிட்டுள்ளனர். சிறப்பு வகுப்பின்போது பள்ளி வளாகத்திலிருந்து 4 இளைஞர்கள் வெளியே வந்ததால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post ஆத்தூரில் பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!! appeared first on Dinakaran.

Related Stories: