படாளம் பகுதியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடக்கம்

செங்கல்பட்டு: படாளம் பகுதியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடக்கம், இந்தாண்டுக்கான கரும்பு அரவைப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கிவைத்தார்.

The post படாளம் பகுதியில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: