ரேஷன் கடைகளுக்கு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
*வரும் ஞாயிற்று கிழமை முதல் நிவாரண தொகை வழங்க வேண்டும்
*ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும
*ஞாயிற்று கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்
*டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும்,
*மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்த கூடாது
*டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வரும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத்
தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.
* ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
*நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
*தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.
The post ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் ரூ.6,000 நிவாரணத் தொகை… பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி!! appeared first on Dinakaran.