திருநின்றவூரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் திருநின்றவூரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடியாததால் அவசர தேவைக்கு வெளியே செல்ல முடியவில்லை என புகார் எழுந்தது.

The post திருநின்றவூரில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை..!! appeared first on Dinakaran.

Related Stories: