நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அறிவுசார் சொத்துரிமை காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரித்துள்ளது. எந்த நாடும் இந்தளவிற்கு விண்ணப்பித்தது இல்லை. ஆங்கிலத்தை காட்டிலும் தமிழ் சிறந்த மொழி. அறிவியலை பயிற்றுவிக்க தமிழ்மொழியே சிறந்தது. சொற்றொடர்களிலும், இலக்கண வளத்திலும், எந்த மொழியை விடவும் சிறந்தது தமிழ் மொழி. திருவள்ளுவருடன் ஷேக்ஸ்பியரை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post அறிவுசார் சொத்துரிமைக்கு காப்புரிமை கோரும் விண்ணப்பம் இந்தியாவில் 31% அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல் appeared first on Dinakaran.