சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். விமானத்தில் பயணிகள் இருக்கை அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.31.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: