மேலும், வங்கிகள், நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தவணை தொகையை செலுத்த 3 மாத அவகாசத்தையும் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். மழை வெள்ளத்தால் வியாபார நிறுவனங்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்களும் மிகப்பெரும் அளவில் பாதிப்புகளை சந்தித்துள்ளன. அவர்களுக்கும் ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் உதவிகளை அரசு வழங்கிட வேண்டும்.
The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கடன் தவணை செலுத்த அவகாசத்துக்கு நடவடிக்கை: எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள் appeared first on Dinakaran.
