அதிமுக ஆட்சியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயே 2015 வெள்ளத்தை, ‘மனித தவறால் ஏற்பட்ட வெள்ளம்’ என்று சொல்லப்பட்டது. நடவடிக்கை எடுத்து இருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்க மாட்டார்கள், லட்சக்கணக்கான சொத்துகள் வீணாகி இருக்காது, கோடிக்கணக்கான மக்கள் மாடிமேல் உணவுக்காக காத்திருந்திருக்கமாட்டார்கள், 10 நாள் மின்சாரம் இல்லாத நிலை இருக்காது. அதனால் இந்த அரசைப் பற்றி குறை கூற எடப்பாடிக்கும், ஜெயகுமாருக்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post வெள்ள பாதிப்பு பற்றி பேச எடப்பாடிக்கு உரிமையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் காட்டம் appeared first on Dinakaran.