சென்னையில் வடகிழக்கு பருவமழை 48% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை 48 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று வரை இயல்பாக 726.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1079 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் வடகிழக்கு பருவமழை 48% அதிகமாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: