புயல், வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்கள் பெற நாளை சிறப்பு முகாம்

சென்னை: புயல், வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு சேதமடைந்த சான்றிதழ்களை மீண்டும் புதிதாக வழங்க நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. நாளை மறுநாள் சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி கோட்ட அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

The post புயல், வெள்ளத்தால் சேதமடைந்த சான்றிதழ்கள் பெற நாளை சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: