அப்போது நிலை தடுமாறிய டூவீலர் லாரி மீது மோதியது. இதில் கீழே விழுந்த 2 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கினர். இதில் தன்யா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
The post லாரியில் சிக்கி திருநங்கைகள் 2 பேர் பலி appeared first on Dinakaran.