எனவே டிசம்பர் 11ம் தேதி மீண்டும் தொடங்குவதாக இருந்த நடை பயணத்தை, வரும் 16ம் தேதிக்கு மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். அதுவரை சென்னை முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு கொண்டிருக்கும் நிவாரணப் பொருட்களையும் உதவிகளையும், தொய்வில்லாமல் தொடர துணை நிற்க விரும்புகிறோம்.
The post வரும் 16ம் தேதிக்கு பாஜ பாதயாத்திரை ஒத்திவைப்பு: அண்ணாமலை அறிவிப்பு appeared first on Dinakaran.