தஞ்சை கீழவாசல் அருகே வீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து எரிந்ததால் பரபரப்பு..!!

தஞ்சை: தஞ்சை கீழவாசல் அருகே சிவகிரிநாதன் என்பவர் வீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாஷிங் மெஷினில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post தஞ்சை கீழவாசல் அருகே வீட்டில் வாஷிங் மெஷின் வெடித்து எரிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: